பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
'''கமல் தேசாய்''' (''Kamal Desai'') [[இந்தியா|இந்தியாவின்]] [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலத்தைச்]] சேர்ந்த ஓர் [[எழுத்தாளர்]] ஆவார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [[மராத்திய மொழி|மராத்தி]] மொழியில் நாவல்கள் எழுதினார்.<ref name=women/> இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
 
[[பெல்காம் மாவட்டம்|பெல்காம் மாவட்டத்தில்]] உள்ள யம்கான் மார்டியில் பிறந்தார். பெல்காமில் படித்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் மராத்தியில் முதுகலைப் பட்டம் முடித்தார்.<ref name=miller>{{cite book |url=https://books.google.com/books?id=Y-TMhtk5AUYC&pg=PA81 |title=Who's who in Contemporary Women's Writing |pages=81–82 |last=Miller |first=Jane Eldridge |year=2001 |isbn=0415159806}}</ref> கமல் தேசாய் 1955 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார் மற்றும் புனேவில் ஓய்வு பெற்றார்.<ref name=women>{{cite book |url=https://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA265 |title=Women Writing in India: The twentieth century |pages=265–67 |last=Tharu |first=Susie J |author2=Lalita, Ke |year=1993 |isbn=1558610294}}</ref>
 
1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொப்பி அணிந்த பெண் என்ற நாவலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.
 
== தேர்ந்தெடுட்க்கப்பட்ட படைப்புகள்<ref name=women/> ==
* ''ரேங்கு'' (நிறங்கள்), கதைகள் (1962)
* ''ரேட்ராந்தின் அம்கா யுதாச்சா பிரசாங்கு'' (நாங்கள் இரவும் பகலும் போரை எதிர்கொள்கிறோம்), நாவல் (1963)
* ''கால சூர்யா'' (இருண்ட சூரியன்), நாவல் (1972)
* ''ரேங்கு-2'', கதைகள் (1998)<ref name=miller/>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{authority control}}
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:மராத்தி எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெளகாவி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது