ஜோசப் கோயபெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஜெர்மானிய அரசியல்வாதிகள்" (using HotCat)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
}}
 
'''பால் ஜோசப் கோயபெல்ஸ்''' (Paul Joseph Goebbels) ([[29 அக்டோபர்]] , [[1897]] – [[1 மே]] , [[1945]])ஜெர்மனின் மிக முக்கிய அரசியல்வாதியும் , [[இட்லர்|அடால்ப் இட்லரின்]] மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் [[1933]] முதல் [[1945]] வரையுள்ள காலத்தில் ஜெர்மன் [[ரெய்க் பாராளுமன்றம்|ரெய்க்]] அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கைப்பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவர் [[1921]] ல் [[ஏடல்பெர்க்]] [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] ''18 ம் நூற்றாண்டின்'' நாடகக் கதைகளை ஆய்வறிந்ததின் வாயிலாக [[முனைவர்]] பட்டம் பெற்றவர். இவரின் [[யூதபகைமை|யூதபகைமையை]] தன் உணர்ச்சிமிகு பேச்சாற்றலின் மூலம் [[ஜெர்மனி|ஜெர்மனிக்கு]] உணர்த்தியதன் மூலம்விளைவாக இவர் அறியப்படுகிறார். இவரின் யூதபகைமைக்குச் சான்றாக [[கிரிஸ்டல்நாக்ட் ]] ('''கிரிஸ்டல் நைட்-Crystal Night''') கொடூரச்சம்பவம் குறிப்பிடப்படுகிறது. இவர் பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாறும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் [[பொதுவுடமை|பொதுவுடமைவாதிகளையும்]], [[சோசலிசம்|சோசலிசவாதிகளையும்]] எதிர்ப்பதற்காகவும், [[ஸ்ட்ரோமப்டேலுங்]] ''எஸ் ஏ'' அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தது. [[1923]] ல் [[நாசி]] அரசியலில் நுழைந்த இவர் [[1928]] களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் [[1933]] ல் [[இட்லர்]] அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கைப்பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] ஜெர்மானியர் பலரை யுத்தத்தில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. [[1943]] ம் ஆண்டில் [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளுக்கு]] எதிராக உலகநாடுகள் திரும்புகையில் இவர் தலையீட்டால் ஜெர்மானியரை தன் பரப்புரை மூலம் அவர்களை எதிர்க்கும் படி ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. இட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தவர் அவருக்குப்பின் இவரை அதிகாரப்பூர்வ வேந்தராக இட்லர் அறிவித்துவிட்டு இறந்தார். அவர் இறந்தபின் கோயபெல்ஸ் [[1 மே]], [[1945]] அன்று தன் மனைவி [[மகதா]] மற்றும் ஆறு குழந்தைகளுடன் [[தற்கொலை|தற்கொலைப்புரிந்து]] இறந்தார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது முதலில் '''ஆறு''' குழந்தைகளுக்கும் [[மார்பின்]] என்ற மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பின் அவர்களுக்கு [[சயனைட்]] நஞ்சை அவர்களின் வாயில் அவர் மனைவி திணித்ததாகக் கூறப்படுகிறது பிறகு அவர் மனைவி சயனைட் நஞ்சை உட்கொண்டார் எனவும் கோயபெல்ஸ் இட்லரைப் போல் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலைப்புரிந்துகொண்டார் எனவும் பல்வேறு நிச்சயமற்றத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ''எஸ் எஸ்'' காவலரை சுடச்சொல்லி ஆணையிட்டு, அக்காவலர் சுட்டப்பின் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இறப்பின் மர்மத்தைத் தழுவி ''டவுன்பால்'' (Downfall)என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_கோயபெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது