'''ஸ்ரீ''' அல்லது '''சிறீ''' ([[ஆங்கிலம்]] - Sri, Shri ,Shre அல்லது Shree, [[தேவநாகரி]] - श्री, [[IAST]] ஒலிபெயர்ப்பு ''Śrī'') என்றால் செல்வம் எனப் பொருள்படும். ''வணக்கத்துக்குரிய'' என்பதைக் குறிக்கும் சமற்கிருதசமசுகிரத அடைமொழியாகவும், ''பெருமதிப்புக்குரிய'' என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஒரு பெயருக்கு முன்னால் "திரு" என்றுமுன்னர் எழுதப்படும் தமிழ்ச்போது சொல்ஆங்கிலச் ஆங்கிலத்தில்சொல்லான "''Mr "என எழுதப்படுகிறது.'' சில ஊர் பெயர்களும், நூல் பெயர்களும்தமிழ்ச்சொல்லான ''திரு என்கிற பெயரிலே துவங்குகிறது. திருப்பதி, திருவனந்தபுரம், திருவல்லா, திருநெல்வேலி, திருவரங்கம், திருமந்திரம், திருவாசகம், திருக்குறள் என பட்டியல் நீளும். பின்னாட்களில் ஸ்ரீ என்கிற கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் நுழைந்துவிட்டன.'' தூயஆகியவற்றுக்கு தமிழில்ஒத்து எழுத விரும்புகிறவர்கள், "ஸ்ரீ" என்கிற வார்த்தைக்குப் பதிலாக "சிறீ" என்று எழுதுவதைவிட "திருமிகு" என்று எழுதாலம். இன்னும் சில இடத்தில் "அருள்மிகு" வார்த்தைப் பொருந்தும். உதாரணத்திற்கு "ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்" என்பதை "அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில்" என எழுதலாம்விளங்குகிறது.