காந்தி அருங்காட்சியகம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted முகவடி Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Reverted 2 edits by 2401:4900:4DFE:4E09:A3CC:A793:C3EE:FD9A (talk): Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 2:
[[படிமம்:Gandhi Museum Madurai.jpg|thumb|250px|காந்தி அருங்காட்சியகம், மதுரை]]
 
[[மதுரை]]யில் '''காந்தி நினைவு அருங்காட்சியகம்''' 1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. [[நாத்தூராம் 👢👢😍😍படுகொலைகோட்சே|நாதுராம் விநாயக் கோட்சே]]வினால் [[மகாத்மா காந்தி]] படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
ம்1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் [[ஐக்கிய நாடுகள்]] சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. [[இராணி மங்கம்மாள்]] அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.
 
== அருங்காட்சியக தொகுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_அருங்காட்சியகம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது