சங்க இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: குறளின் கால அளவு |
சிறுதவறு எழுதப்பட்ட சரியான திருத்தம் எழுதப்பட்டு அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 19:
|}
'''சங்க இலக்கியம்''' (''Sangam literature'') எனப்படுவது [[தமிழ்|தமிழில்]] கி.மு. 500-இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள<ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1043-html-p1043112-26787|title=முச்சங்கங்கள்}}</ref> காலப்பகுதியில் எழுதப்பட்ட '''செவ்வியல் இலக்கியங்கள்''' ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால்
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], [[உ. வே. சாமிநாதையர்]] ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் '''''எட்டுத்தொகை''''' நூல்கள்,'''''பத்துப்பாட்டு''''' நூல்கள் '''''பதினெண் மேற்க்கணக்கு''''' நூல்கள் எனவும்; சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
|