விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
'''விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே''' (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு [[1910]]- இறப்பு [[ஏப்ரல் 6]], [[1974]]) [[இந்து மகா சபை]] உறுப்புனரான இவர் [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்திக்]] கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் ஆயுள் சிறை பெற்றவர். இவர் [[மராத்தி]] மொழியின் ''கார்க்கேட் பிராமணக்'' குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்தத் தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் [[மும்பை]] ''நார்த்கோட்'' அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் ஆர்வத்தாலும், சுய முயற்சினாலும் [[மராத்தி|மராத்தி மொழி]] மற்றும் [[இந்தி|இந்தி மொழியில்]] எழுதப் படிக்கும் ஆற்றல் பெற்றார். ''10 வது வயதில்'' தேநீர் கடையில் தேநீர்க் குவளைகள் சுத்தம் செய்யும் சிறவனாக பணிபுரிந்து பின் புனேவுக்கு இடம் பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ''கார்க்கரே '' [[பெப்ரவரி 14]], [[1948]] ல் மும்பையில் காந்தியைக் கொல்லமுயற்சித்த வழக்கினால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் குற்றப் பிண்ணணி [[பிர்லா இல்லம்|பிர்லா இல்லத்தில்]] மாகாத்மா காந்தியை கொல்ல [[ஜனவரி 20]], [[1948]], வெடிக்குண்டை வெடிக்கச் செய்தது. இதனால் அவர் ஆயுள் தண்டணைப் பெற்றார் தண்டணைக்காலம் முடிந்து [[அக்டோபர் 13]], [[1964]] ல் விடுதலையானபின் [[அகம்த்நகர்]] இல் வியாபாரம் துவங்கி அவர் [[ஏப்ரல் 6]], [[1974]] அன்று மாரடைப்பால் மரணமடையும்வரை தொடர்ந்து நடத்தி வந்தார்.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை]]
 
[[பகுப்பு:இந்தியக் குற்றவாளிகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_இராமகிருஷ்ண_கார்க்கரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது