யாப்பருங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய [[குணசாகரர்]] என்று கூறப்படுகின்றது.யாப்பருங்கலம் என்பது யாப்பு என்னும் கப்பல். குணகடல் பெயரோன் (குணசாகரன்) அந்தக் கப்பலைக் கட்டித் தமிழ்க்கடலில் ஓட்டிச் சென்றான் என்று யாப்பருங்கல விருத்தியுரை <ref>யாப்பருங்கலம் சென்னை (அப்போதைய தமிழ்நாடு) அரசு வெளியீடு, 1960</ref> கூறுகிறது.<ref>
{{quotation|<poem>
{{quotation|முழுதுலகு இறைஞ்ச முற்று ஒருங்கு உணர்ந்தோன்
செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கி
பாற்படு தென் தமிழ்ப் பரவையின் வாங்கி
வரிசை 10:
குணகடல் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துகளறு வேள்வித் துகள் தீர் காட்சி
அளப்பு அரும் கடல் பெயர் அரும் தவத்தோனே}}
</poem></ref>}}
 
===மேற்கோள்===
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது