இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
தாம் துணைநிலை ஆளுநராக இருந்த காலத்தில் ஆசியாவில் பிரித்தானியக் கொள்கைகளுக்கு ஏற்ப அடிமை வணிகத்தைக் கட்டுப் படுத்தினார். இருப்பினும் அடிமைகள் வணிகம் முற்றிலும் கட்டுப்படுத்தபடவில்லை; இராபிள்சின் மாளிகையிலேயே பல அடிமைகள் ஊழியம் செய்து வந்தனர்.<ref>Hahn, Emily, Raffles of Singapore, 1946</ref>
 
இராபிள்சின் வழிகாட்டுதலில், சாவகத்தின் ([[ஜாவா (தீவு)]]) பல தொன்மையான கட்டிடங்கள் முதனமுதலாக ஆவணப்படுத்தப்பட்டனஆவணப் படுத்தப்பட்டன. [[காலின் மெக்கன்சீ]] முதல்''(Colin Mackenzie)'' என்பவர் [[பிரம்பானான் கோயில்]] குறித்த ஆங்கில குறிப்புக்களைத்குறிப்புக்களை முதன்முதலில் தொகுத்தார்; எச்.சி. கார்னிலியசு என்பவர் [[போரோபுதூர்]] சூழ்ந்திருந்த தாவரப்காட்டுப் புதர்களை நீக்கினார்.<ref>Miksic, John, Borobudur: Golden Tales of the Buddhas, 1990</ref> டச்சுக்காரர்கள் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக பணம் சார்ந்த குத்தகை நில மேலாண்மைக் கொள்கையை வகுத்தார்.
 
===நில மேலாண்மைக் கொள்கை===
தீவின் கடுமையான வாழ்நிலைக் காரணங்களால் அவரின் மனைவி ஒலீவியா நவம்பர் 26, 1814-இல் மறைந்தார். இந்த மறைவினால் மிகவும் பாதிக்கப்பட்ட இராபிள்சு இங்கிலாந்து திரும்பினார். நெப்போலியப் போர்களின் இறுதியில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக சாவகம் நெதர்லாந்திற்கு மீட்கப்பட்டது.
 
டச்சுக்காரர்கள் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக பணம் சார்ந்த குத்தகை நில மேலாண்மைக் கொள்கையை வகுத்தார். தீவின் கடுமையான வாழ்நிலைக் காரணங்களால் அவரின் மனைவி ஒலீவியா நவம்பர் 26, 1814-இல் மறைந்தார். இந்த மறைவினால் மிகவும் பாதிக்கப்பட்ட இராபிள்சு இங்கிலாந்து திரும்பினார். நெப்போலியப் போர்களின் இறுதியில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக சாவகம் நெதர்லாந்திற்கு(ஜாவா) நெதர்லாந்து நாட்டிற்கு மீட்கப்பட்டதுவழங்கப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடாம்போர்டு_இராஃபிள்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது