நேப்பியர் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎புதுப்பித்தல்: 44வது செஸ் ஒலிம்பியாட் வர்ணம்
வரிசை 36:
== புதுப்பித்தல் ==
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நேப்பியர் பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண விளக்கு ஒளியில் நேப்பியர் பாலம் நதியில் மிதப்பதைப் போன்று அமைக்கப்பட்டது. 16.2 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட ஒளிரூட்டும் பணி எல்.டி.பி என்ற ஆஸ்திரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய தமிழகத் துணை முதல்வர் [[மு._க._ஸ்டாலின்|ஸ்டாலின்]] 27 ஜூலை 2010 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.
 
2022 ஆம் ஆண்டு சர்வதேச [[44வது செஸ் ஒலிம்பியாட்]] நிகழ்வு சென்னையில் நடைபெற்றதால் அதற்கு முன்னதாக நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளை சதுரங்களைக் கொண்டதாக ஒரு [[சதுரங்கப் பலகை]]யின் தோற்றத்தில் வர்ணம் பூசப்பட்டது.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேப்பியர்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது