யாவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
[[யெருசலேம்]] தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் ( [[யோம் கிப்புர்]] அல்லது கழுவாய் திருநாளின்போது ) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.
 
[[பைபிள்]]: ஒரே தேவனை/கடவுளைப் ([[யாவே]]) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது.
[[யாவே]] பெயர், பைபிளில் 6000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது.
 
எனினும் [[யெகோவாவின் சாட்சியங்கள்]] எனும் ஒரு சமயப்பிரிவு காலப்போக்கில் இப்பெயரில் உருவானது. பலரால் இச்சமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 
இந்த கொடிய உலகம் இறைவனால் மீண்டும் செர்க்கமாக மாற்றப்படும் என்று இவர்கள் நம்புக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/யாவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது