கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = கிருஷ்ணா வைகுந்தவாசன்
|image =
|caption =
|birth_name =
|birth_date = [[ஏப்ரல் 15]], [[1920]]
|birth_place = [[அளவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{death date and age|2005|1|4|1920|4|15}}
|death_place = [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]
|known_for = ஐநா பொதுச்சபையில் ஈழத் தமிழினப் படுகொலை குறித்து உரையாற்றியவர்
|education =
|employer =
|occupation = வழக்கறிஞர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|signature =
|}}
'''கிருஷ்ணா வைகுந்தவாசன்''' (எஸ். கே. வைகுந்தவாசன், [[ஏப்ரல் 15]], [[1920]] - [[சனவரி 4]], [[2005]]<ref>[http://www.yarl.com/forum/index.php?act=ST&f=56&t=2811 இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்]</ref>) [[இலங்கை]]யைச் சேர்ந்த முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும் ஆவார். [[ஈழத்தமிழர்]]களின் பிரச்சனையை [[ஐக்கிய நாடுகள்]] அவையின் கவனத்தில் கொண்டு வந்து [[தமிழீழம்|தமிழீழ]] தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு [[1978]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 10]] ஆம் நாள் [[வியாழக்கிழமை]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] [[ஐநா]] பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.
|