வர்ணகுலசிங்கம் முருகதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
== ஈகப்பேரொளி முருகதாசன் ==
 
== முருகதாசன் ==
 
[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முன்றலின் முன்பாக [[2009]], [[பெப்ரவரி 12]] வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் [[லண்டன்|லண்டனை]]ச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் [[முருகதாசன்]] என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்<ref>[http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG7X3b4P9EM4d2g2h3cc2DpY2d436QV2b02ZLu3e ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்; மரணசாசன அறிக்கை இணைப்பு]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வர்ணகுலசிங்கம்_முருகதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது