இசுலாமியத் தமிழ் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
''முதன்மைக் கட்டுரை: [[தமிழ் முஸ்லீம்கள்|தமிழ் முசுலீம்கள்]]''
 
தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ம் நூற்றாண்டில்ஆண்டு கைப்பெற்றின..<ref> K.A.N. Sastri, ''A History of South India'' pp 197</ref> நாயக்கர்கள் இவர்களை 1371 ம் ஆண்டு தோற்கடித்தனர்.<ref>Kampana's wife Ganga Devi wrote an account of this campaign in a Sanskrit poem ''Madhura Vijayam'' (Conquest of Madurai) —K.A.N. Sastri, ''A History of South India'' pp 241</ref> தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும். <ref>Nawabs of the Carnatic (also referred to as the Nawabs of Arcot), ruled the Carnatic region of South India between about 1690 and 1801. Their rule is an important period in the history of Tamil Nadu, in which the Mughal Empire gave way to the rising influence of the European powers [[:en:Nawab of the Carnatic]</ref>
 
தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்வசெய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பென்களை மணந்து இங்கேயே தங்கினர்.
 
இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தை கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர்.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியத்_தமிழ்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது