செம்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Edgar Thurston about chemmaan community அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Tamizh poet " Arunagirinaathar" about this chemmaan community அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4:
ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டனின் "Castes and Tribes of South India" என்னும் நூலை ஐயா கரந்தையா பிள்ளை அவர்கள் " "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்னும் நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டார் இதில் செம்மான்கள் பற்றி அவர் என்ன குறிப்பிடுகிறார் என்றால் " இவர்கள் தோல் தொழில் செய்யும் தமிழ் வகுப்பார், மட்டுமன்றி செம்மான் என்பது பறையர்கள் பட்டமே ஆகும் என தெரிவித்துள்ளார், அதன் பின்னர் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகம் வந்த வடுக சக்கிலியர்கள் இவர்கள் செய்த தொழிலை மேற்கொண்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் " அருணகிரிநாதர்" அவர் எழுதிய " கந்தர் அனுபூதி" என்னும் நூலில் இந்த செம்மான் குடியினர் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்
== மேற்கோள்கள் ==
|