மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:Annai Meenambal.jpg|thumb|வலது|அன்னை மீனாம்பாள்]]
'''மீனாம்பாள் சிவராஜ்''' '''(அன்னை மீனாம்பாள் சிவராஜ்)''' [[26 டிசம்பர்]], [[1904]] - [[30 நவம்பர்]], [[1992]] பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத்
== குடும்பவிபரம் ==
மீனாம்பாள், பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான
== பொறுப்புகளும் பணிகளும்==
*
* சென்னை மாநகராட்சி துணைமேயர்
*
* சென்னை மாகாண
* திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
* தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
* சென்னை நகர ரேஷன்
* சென்னை
* போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
* S.P.C.A உறுப்பினர்
வரி 19 ⟶ 20:
* தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
* அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
* சென்னை கூட்டுறவு
* விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
* காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
* மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
* சென்னை அரசு
*
* லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
* ஆதி திராவிட மகாஜன சங்கத் துணைத்தலைவர்
* ஆதி ஆந்திரர்கள் சங்கத் துணைத்தலைவர்
==அரசியல்==
* 1928ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகைதந்த சைமன் குழுவை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டதன் வாயிலாக அரசியலில் அடியெடுத்து வைத்தார் மீனாம்பாள்.
* 1929ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மாநாட்டை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
* 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார்.
* 1938 திசம்பர் 29,30,31 ஆம் நாள்களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார்; அந்த மாநாட்டுப் பந்தலிலேயே 1938 திசம்பர் 31ஆம் நாள், நீதிக்கட்சி தலைவர்களின் ஒப்புதலோடு, ஆதி திராவிடர் மாநாட்டை தனது தலைமையில் கூட்டினார். அதில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது <ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95</ref>
==குறிப்புகள்==
|