ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 34:
 
[[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின்போது]] 1219-20ஆம் ஆண்டில் ஐந்து மாத முற்றுகைக்குப் பிறகு [[ஒற்றார்]] நகரத்தின் குடிமக்களை ஒக்தாயி மற்றும் [[சகதாயி கான்|சகதாயி]] படுகொலை செய்தனர். பிறகு ஊர்கெஞ்ச் மதில் சுவர்களுக்கு வெளியே இருந்த [[சூச்சி|சூச்சியுடன்]] இணைந்து கொண்டனர்<ref>John Joseph Saunders ''The History of the Mongol Conquests'', p. 57.</ref>. சூச்சி மற்றும் சகதாயிக்கு இடையிலான, இராணுவ உத்தி தொடர்பான சச்சரவின் காரணமாக ஊர்கெஞ்ச் முற்றுகையை மேற்பார்வையிடும் பொறுப்பிற்கு ஒக்தாயி செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார்.<ref>John Powell ''Magill's Guide to Military History: Jap-Pel'', p. 1148.</ref> 1221ஆம் ஆண்டு அவர்கள் நகரத்தைக் கைப்பற்றினர். தென்கிழக்குப் பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் கிளர்ச்சி தொடங்கியபோது, ஒக்தாயி [[காசுனி|காசுனியை]] அமைதிப்படுத்தினார்.<ref>Richard Ernest Dupuy, Trevor Nevitt Dupuy ''The encyclopedia of military history'', p. 336.</ref>
 
== ககான் ==
[[File:CoronationOfOgodei1229.jpg|thumb|Coronation of Ögedei in 1229, by [[ரசீத்தல்தீன் அமாதனி|Rashid al-Din]], early 14th century]]
 
1219ஆம் ஆண்டில் [[குவாரசமிய அரசமரபு|குவாரசமியப் பேரரசு]] மீதான படையெடுப்புக்கு முன்னர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானிடம்]] அவரது வாரிசைத் தேர்ந்தெடுக்குமாறு பேரரசி இசுயி அறிவுறுத்தினார். சூச்சி மற்றும் சகதாயி ஆகிய இரண்டு மூத்த மகன்களுக்கு இடையிலான சச்சரவுக்குப் பிறகு அவர்கள் ஒக்தாயியை வாரிசாகத் தேர்ந்தெடுக்க ஒப்புக் கொண்டனர். செங்கிஸ் கான் இந்த முடிவை உறுதி செய்தார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது