தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் [[1978]] ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக [[1995]] ஆம் ஆண்டு [[ஜூலை 26]] ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு [[மே 15]] ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.
 
2004ம் ஆண்டு தொடக்கம் வெளிவாரியாகவும் மாணவர்களுக்கு பட்டப்பாடநெறிகளை ஆரம்பித்தது.
கலைமாணி(பொது-வெளிவாரி)
வணிகமாணி(பொது-வெளிவாரி)
வியாபார நிர்வாகமாணி(பொது-வெளிவாரி)
 
{{stub}}