சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
கடைசி நல்ல திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 1:
{{About|மெய்யியல் மற்றும் தத்துவ சொல்|இந்திய சமயம், தர்ம மதம்|சைனம்}}'''சமணம்'''''(Sramana)'' என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் ச்ரமண (''śramaṇa'') என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; '''ச்ரமண''' என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்<ref name="mmw1096">Monier Monier-Williams, श्रमण zramaNa, Sanskrit-English Dictionary, Oxford University Press, page 1096</ref> கி[[பொது ஊழி|பொ.பி.]] 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே [[ஜைனம்|ஜைனத்தை]] மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் [[சாவகம் (சமயம்)|சாவகர்]], [[ஜைனம்|அருகர்]], [[ஆசீவகம்|ஆசீவகர்]] மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் [[பௌத்தம்]],<ref>Svarghese, Alexander P. 2008. ''India : History, Religion, Vision And Contribution To The World.'' p. 259-60.</ref> [[அஞ்ஞானம், வேதாந்தம்]] போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.<ref>AL Basham (1951), History and Doctrines of the Ajivikas - a Vanished Indian Religion, Motilal Banarsidass, {{ISBN|978-8120812048}}, pages 94-103</ref><ref name="Lochtefeld">{{cite book|author1=James G. Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z, Volume 2 of The Illustrated Encyclopedia of Hinduism|year=2002|publisher=The Rosen Publishing Group|page=639|ISBN=9780823922871|url=https://books.google.com/books?id=g6FsB3psOTIC&pg=PA639}}</ref>
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
[[திவாகர முனிவர்|திவாகர முனிவரால்]] கி[[பொது ஊழி|பொ.பி.]] 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[திவாகர நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
 
''சாவகர் அருகர் சமணர் ஆகும்;
வரிசை 25:
 
[[திவாகர நிகண்டு]], [[பிங்கல நிகண்டு]] ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,
# கி[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3<sup>ஆம்</sup> நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு<ref>Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, {{ISBN|978-81-208-1376-2}}, Page. 43</ref><ref>https://en.wikipedia.org/wiki/History_of_Jainism#Royal_patronage</ref>
# பௌத்தர்களின் நெறி நூலான '''மஜ்ஹிமா நிகாயம்'''<ref>https://en.wikipedia.org/wiki/Majjhima_Nikaya</ref>
# கி[[பொது ஊழி|பொ.பி.]] 2<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான '''அசோகவதனம்'''<ref>There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect.(The Ashokavadana, p.xxxviii)</ref>
# கிபொ.பி. 2<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)|சீத்தலைசாத்தனார்]] இயற்றிய புத்தக் காப்பியம் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]]<ref name=Manimegalai>[[மணிமேகலை]], 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை</ref>
# கிபொ.பி. 10<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான [[நீலகேசி]]
# கிபொ.பி. 12<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[பெரியபுராணம்]]
ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், [[ஆசீவகம்|ஆசீவக நெறியையும்]] [[ஜைனம்|ஜைன நெறியையும்]] பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கிபொ.பி. 13<sup>ஆம்</sup> நூற்றாண்டு வாக்கில் [[ஆசீவகம்|ஆசீவக நெறி]] [[ஜைனம்|ஜைன நெறியின்]] உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,
# கிபொ.பி. 13<sup>ஆம்</sup> நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
# கிபொ.பி. 12<sup>ஆம்</sup> நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை
ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை '''மயிலை திரு.சீனி. வேங்கடசாமி''' அவர்கள், தான் இயற்றிய '''பௌத்தமும் தமிழும்''' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.<ref>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=12 பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது