சு. சி. பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
|signature =
}}
'''சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை''', அல்லது, '''எஸ்எசு. எஸ்எசு. பிள்ளை''' (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட்ஆகத்து 31, 1950) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் [[கணிதம்|கணித]]வியலாளரில் ஒருவர். [[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டில்]] பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த [[வாரிங் தேற்றம்|வாரிங் பிரச்சினை]]யில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/சு._சி._பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது