டானியல் புவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
வரிசை 11:
1815 அக்டோபர் 9 இல் சூசன் பல்ஃபிஞ்ச் என்பவரைத் திருமணம் புரிந்தார். இரு வாரங்களுக்குப் பின்னர் 1815 அக்டோபர் 15 இல் "ட்றியட்" என்ற கப்பலில் தனது மனைவியுடனும், மொழியியலாளர் வண. வில்லியம் பென்ட்லி என்பவருடனும் [[இலங்கை]] புறப்பட்டார். இவர்களுடன் ஜேம்சு ரிச்சார்ட்ஸ், மெஞ்சமின் மெயிக்சு ஆகிய மதகுருக்களும் அவர்களது மனைவிமாரும், எட்வர்ட் பாரென் என்ற இளம் மதகுருவும் இலங்கை சென்றனர். 1816 மார்ச் 22 இல் [[கொழும்பு]] வந்தடைந்த இவர்கள் பின்னர் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணம்]] சென்றனர். புவரும், எட்வர்ட் பாரனும் 1816 அக்டோபர் 16 இல் [[தெல்லிப்பழை]]யில் குடியேறினர்.<ref name=SJ/>
 
==மேற்கோள்கள்=
=
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/டானியல்_புவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது