புனித வனத்து அந்தோணியார் திருத்தலம் நல்லமநாயக்கன்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
எளிய பகுப்பினைச் சேர்த்தல்
வரிசை 1:
{{Uncategorized}}
{{பகுப்பில்லாதவை}}
புனித வனத்து அந்தோணியாா் திருத்தலம் , திண்டுக்கல் மறைமாவட்டம், நல்லமநாயகன்பட்டி பங்கில் உள்ள கத்தோலிக்க திருத்தலம் ஆகும். இது திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமாா் 8 கிலோ மீட்டா் துாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலில் பிரதி வருடம் திருநீற்று புதனுக்கு முந்தைய வெள்ளி , சனி , ஞாயிறு கிழமைகளில் புனிதாின் திருவிழாவும் ஜல்லிக்கட்டு போட்டியும் மிகவிமா்சகையாக நடைபெறுகிறது.