ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], [[குண்டலகேசி]], [[வளையாபதி]], [[சீவக சிந்தாமணி]]
==சிலப்பதிகாரம்==
[[சிலப்பதிகாரம்]] [[சேர நாடு|சேர நாட்ட]]வரான [[இளங்கோ அடிகள்|இளங்கோ அடிகளா]]ல், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. [[சோழ நாடு|சோழ நாட்டின்]] தலை நகரமாக விளங்கிய [[பூம்புகார்|பூம்புகாரை]]ச் சேர்ந்த [[கோவலன்]] என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய [[கண்ணகி]]யினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான [[மாதவி]] இன்னொரு முக்கிய [[கதாபாத்திரம்]] ஆகும்.
==மணிமேகலை==
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
அவள் வாழ்ந்து வந்த நாட்டு [[இளவரசன்]] மணிமேகலையின் மேல் [[காதல்]] கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு [[மணிபல்லவம்|மணிபல்லவத்]] தீவுக்குச் சென்று [[புத்த சமயம்|புத்த சமயத்]] [[துறவி|துறவியானாள்]]. அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் [[தெய்வம்|தெய்வமாகப்]]▼
▲அவனிடமிருந்து விடுபட்டு [[மணிபல்லவம்|மணிபல்லவத்]] தீவுக்குச் சென்று [[புத்த சமயம்|புத்த சமயத்]] [[துறவி|துறவியானாள்]]. அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்'
போற்றப்பட்டாள்.
இக் [[காப்பியம்|காப்பியத்தில்]] இருந்து சில வரிகள்:
<br>
:: ''அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்''
|