அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Anthem
"அமர் சோனர் பங்களா" (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் கி.பி. 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. 'சன கன மன' எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது
|title = அமர் சோனர் பங்களா<br>আমার সোনার বাংলা
|transcription = Amar Shonar Bangla
|english_title = My Golden Bengal
|image = Tagore3.jpg
|image_size =
|caption = [[இரவீந்திரநாத் தாகூர்]], அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர்
|prefix = National
|country = {{BGD}}
|author = [[இரவீந்திரநாத் தாகூர்]]
|lyrics_date = 1906
|composer = [[இரவீந்திரநாத் தாகூர்]]
|music_date = 1906
|adopted = 1972
|until =
|sound = Amar Shonar Bangla instrumental.ogg
|sound_title = அமர் சோனர் பங்களா (Instrumental)
}}
"'''அமர் சோனர் பங்களா"''' (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் கி.பி.பாடலை [[1906]] ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். [[1905]] 1905ஆம்ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. [[1972]] ஆம் ஆண்டு [[வங்காள தேசம்|வங்கத்தேசம்]] [[பாகிஸ்தான்|பாகிசுதானிடம்]] பாகிசுதானிடமிருந்துஇருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. '[[ஜன கன மன|சன கன மன']] எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின்[[இந்தியா]]வின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அமர்_சோனர்_பங்களா" இலிருந்து மீள்விக்கப்பட்டது