ரசீத்தல்தீன் அமாதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி *திருத்தம்*
வரிசை 1:
'''ரசீத்தல்தீன் தபிப்''' என்பவர் ஈரானை ஆண்ட [[ஈல்கானரசு]] அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார்.<ref name=EBO>[http://www.britannica.com/eb/article-9062730 "Rashid ad-Din"]. ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.</ref> இவர் [[அமாதான்]] என்ற இடத்தை பூர்வீகமாக உடைய [[பாரசீக யூதர்கள்|பாரசீக யூத]] குடும்பத்தில் பிறந்தார்.
 
தனது முப்பதாம் வயதின் போது [[இசுலாம்]] மதத்திற்கு மாறினார். ஈல்கான் [[கசன் (மன்னன்)|கசனிடம்]] விசியராக (சக்தி வாய்ந்த ஆலோசகர்) பணியாற்றினார். பின்னர் [[ஜமி அல்-தவரிக்|ச''மி அல்-தவரிக்'']] நூலை எழுதுமாறு கசன் இவரை பணித்தார். இந்நூல் ஈல்கானரசின் காலம் மற்றும் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒற்றை நூல் வளமாக கருதப்படுகிறது.<ref name="EIEI2">{{Cite encyclopedia | edition = 2nd| publisher = Brill Academic Publishers| volume = 8| pages = 145–148| last = Morgan| first = D.O.| title = Rāshid Al-Dīn Tabīb| encyclopedia = [[Encyclopaedia of Islam]]| isbn = 9004098348| date = 1994}}</ref> இவர் 1316 ஆம் ஆண்டு வரை தனது விசியர் பதவியில் தொடர்ந்தார்.
 
ஈல்கானரசின் அரசனான [[ஒல்ஜைடு|ஒல்சைடுவுக்கு]] விடம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1318இல் கொல்லப்பட்டார்.<ref name="EIEI2" />
 
வரலாற்றாளர் மோரிசு ரொசபி ரசீத்தல்தீனை "விவாதத்திற்குரிய வகையிலே மங்கோலிய ஆட்சியின்போது பாரசீகர்கத்தில் இருந்த மிகப் புகழ் பெற்ற நபர்" என்று குறிப்பிடுகிறார்.<ref>''Genghis Khan: World Conqueror?'' Introduction by Morris Rossabi http://www.blackwellpublishing.com/content/BPL_Images/Content_store/Sample_chapter/9780631189497/GK_sample_chap.pdf</ref> இவர் தொடர்ந்து பல நூல்களை எழுதினார். [[தப்ரீசு|தப்ரிசு]] நகரத்தில் ரப்-இ ரசீதி என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/ரசீத்தல்தீன்_அமாதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது