காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 62:
== திருத்தலப் பெருமை ==
[[படிமம்:Kanchi ekambaranathar temple8.jpg|thumb|200px|left|மாமரம்]] இக்கோயிலில் மூம்மூர்த்திகள் வழிபட்ட கம்பர் ( வெள்ளக்கம்பர், கள்ளக் கம்பர், நல்லக்கம்பர்) அமைய பெற்றமையால் திருவேகம்பம் என்ற பெயர் பெற்றது.
இது [[முத்தி]] தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற [[சுந்தரமூர்த்தி நாயனார்]]க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல [[வெண்பா]]க்களைப் பாடிய [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[சாக்கிய நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரர்]] என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
|