உபபாண்டவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
 
'''உபபாண்டவர்கள்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]] ஐவருக்கும் [[திரௌபதி|திரௌபதைக்கும்]] பிறந்தவர்கள் உபபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
 
பிரதிவிந்தியன் [[தருமர்|யுதிர்ஷ்டிரனுக்கும்]], சுதசோமன் [[பீமன்|பீமனுக்கும்]], சுருதகீர்த்தி [[அர்ஜுனன்|அர்ச்சுனனுக்கும்]], சதாநீகன் [[நகுலன்|நகுலனுக்கும்]], சுருதகர்மா [[சகாதேவன்|சகாதேவனுக்கும்]] மகனாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரின் தாய் திரௌபதி ஆவாள். <ref>{{cite book|last=Menon|first=[translated by] Ramesh|title=The Mahabharata : a modern rendering|url=https://archive.org/details/mahabharatamoder0000unse|year=2006|publisher=iUniverse, Inc.|location=New York|isbn=9780595401888}}</ref><ref>{{cite book|last=translated|title=The Mahābhārata|year=1981|publisher=University of Chicago Press|location=Chicago|isbn=9780226846644|edition=Phoenix ed.|coauthors=Buitenen, edited by J.A.B. van}}</ref>
[[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில்]] [[துரோணர்|துரோணரின்]] மகன் [[அசுவத்தாமன்]] இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/உபபாண்டவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது