களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==காலம்==
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய [[கல்லாடனார்]] என்னும் புலவர், [[தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்|தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப்]] பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் [[பாண்டியன்பாண்டியர்|பாண்டிய]] மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
 
==செயல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/களங்காய்க்கண்ணி_நார்முடிச்சேரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது