சங்க இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
மேற்க்கணக்கு ஒற்று வராது மேற்கணக்கு ✓ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21:
'''சங்க இலக்கியம்''' (''Sangam literature'') எனப்படுவது [[தமிழ்|தமிழில்]] [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 500-இல் இருந்து [[பொது ஊழி|பொ.ஊ.]] 200 வரை உள்ள<ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1043-html-p1043112-26787|title=முச்சங்கங்கள்}}</ref> காலப்பகுதியில் எழுதப்பட்ட '''செவ்வியல் இலக்கியங்கள்''' ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலையில் உள்ளோரும் [[பெண்]]களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது [[காதல்]], [[போர்]], வீரம், ஆட்சியமைப்பு, [[வணிகம்]] போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாத ஐயர்]] ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. '''''எட்டுத்தொகையும்''''','''''பத்துப்பாட்டும் தான் சங்க இலக்கிய''''' நூல்கள்.இவை '''''பதினெண்
== எட்டுத்தொகை நூல்கள் ==
|