கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 11:
== கலிங்க இளவரசன் ==
18 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாண வைபவமாலை]]யை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் [[கலிங்க நாடு]] அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன்
கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான ''[[மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள்]]'' என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் [[தமிழர்|தமிழரும்]], கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.<ref>{{cite book | title=[[மாகோன் வரலாறு]] | publisher=அன்பு வெளியீடு | author=க.தங்கேஸ்வரி | year=1995 | pages=32}}</ref>
|