சாலமன் பாப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Person | name = சாலமன் பாப்பையா | birth_date = 22-02-1936 | birth_place = மதுரை | residence = ம…
(வேறுபாடு ஏதுமில்லை)

20:11, 5 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சாலமன் பாப்பையா
பிறப்பு22-02-1936
மதுரை
இருப்பிடம்மதுரை
தேசியம்இந்தியர்
கல்விமதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை
பணிஓய்வுப் பெற்றத் தமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவதுபட்டிமன்ற நடுவர், இலக்கிய விளக்கவுரையாளர்
சமயம்கிறித்துவம்
வாழ்க்கைத்
துணை
திருமதி செயபாய்
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள்

உசாத்துணை

நிலாச்சரல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலமன்_பாப்பையா&oldid=362095" இலிருந்து மீள்விக்கப்பட்டது