சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
'''சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை''' அ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழக]] மாநிலத்தின் [[மதுரை]] மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
 
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ 24 ஜூலை]] [[2004]] முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால், [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் முன்னிலையில் , துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
இதன் அமர்வுகள் 24.07.2004 முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இநன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக கன்னியாகுமரி, [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கள்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது