ஆவாபாய் பொமாஞ்சி வாடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம் |
சி Corrected spelling errors |
||
வரிசை 28:
==வரலாறு==
===இளமையும் கல்வியும்===
ஆவாபாய் 1913, செப்டம்பர் பதினெட்டாம் நாள் அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் [[கொழும்பு|கொழும்பில்]]
1932 இல் சட்டம் பயின்ற ஆவாபாய் 1934 இல் ''இன்ஸ் ஆஃப் கோர்ட்டில்'' (நீதிமன்றம்) தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டார். இவர் சட்டத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற முதல் இலங்கைப் பெண் ஆவார்.<ref name="Obituary: Avabai Wadia" /> 1936-1937 இல் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஒருவருடம் வழங்குரைஞராக பயிற்சிபெற்றார்.
|