ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
}}
'''சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம்''' (''Ma.Po.Sivagnanam'', 26 சூன் 1906 – 3 அக்டோபர் 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென [[தமிழ்நாடு]] தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் '''ம.பொ.சி.''' என அறியப்படுபவர்.[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் ''சிலம்புச் செல்வர்'' என அழைக்கப்பட்டார். [[2006]]-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ம._பொ._சிவஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது