அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பத்திச் சீர்த்திருத்தம்
விபரக்குறிப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Shri Gaudapadacharya Statue.jpg|thumb|215px|சங்கரரின் குருவாகிய கௌடபாதர்]]
'''அத்வைதம்''' (அ + துவைதம், அத்துவிதம்) ([[IAST]] ''{{IAST|Advaita Vedānta}}''; [[சமஸ்கிருதம்]]: {{Unicode|अद्वैत वेदान्त}} ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்துசனாதன தத்துவத்தில் [[ஈஸ்வரன்|இறைவனின்]] தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன்ஜீவன் என்ற ([[ஜீவாத்மா]]) என்பதும் இறைவன்ப்ரம்ன் என்ற (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக [[ஆத்மா|ஆத்மாவாக]] விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.<ref>http://www.advaita-vedanta.org/avhp/ad_faq.html#1 Advaita Vedanta</ref>
 
[[பொது ஊழி|பொ.ஊ.]] 788-820-ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்]] (இவரது காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.<ref>இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்</ref> இவர் [[கேரளம்|கேரளத்திலுள்ள]] (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய [[கௌடபாதர்]] எழுதிய [[மாண்டூக்ய காரிகை]] பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அத்வைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது