மக்கள் விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''மக்கள் விடுதலை முன்னணி''' (''People's Liberation Front'') (''Janatha Vimukthi Peramuna'') இலங்கையின்[[இலங்கை]]யின் அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும்.சுருக்கமாக J.V.PJVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளை பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் 3வதுமூன்றாவது சக்தியாக கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக 2இரண்டு தடவைகள் ஆயுத கிளர்சியில்கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதுஈடுபட்டிருந்தது.
 
=== ஜேவிபி யின்ஜேவிபியின் தோற்றம்===
[[இலங்கை]]க் கம்னியுனிஸ்ட் கட்சியின்கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியின்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற [[ரோகண வீஜயவீரவால்வீஜயவீர]]வால் (Rohana Wijeweera) 1965 மே 14 இக் கட்சி நிறுவப்பட்டது. சோசலிச சமத்துவத்திற்கு பாடுபடப்போவதாகபாடுபடப் போவதாக கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட பல படித்த வேலையற்ற கிராமப்புரகிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்சாதியினர் பெருமளவாக ஜேவிபியில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுத புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.
 
===1971ம் ஆண்டு கிளர்ச்சி===
1971 மார்ச் ல்மார்சசில் ஜேவிபியின் இரகசிய ஆயுதககிடங்குஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் [[சீறிமாவோ பண்டாரநாயக்க]] அரசிற்கு தெரியவந்தது. இதனை அடுத்து ஜேவிபியின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் [[யாழ்பாணம்யாழ்ப்பாணம்]] சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதகிளர்ச்சியில்ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினை கோரியது,. உதவிக்கு விரைந்த [[இந்தியா]],[[சீனா]] நாட்டின் உதவியுடன் ஆயுதக்கிளர்சியினைஆயுதக்கிளர்ச்சியினை 2இரண்டு வார காலத்தினுள் அடக்கினர். ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபினைஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.
 
===1977-1983 காலகட்டம்===
1977 ம் ஆண்டு பொதுபொதுத் தேர்தலில் வென்ற [[ஜே. ஆர்.ஜெயவர்தன ஜெயவர்த்தனா]] தலமையிலானதலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கினார். நாடாளமன்ற ஜனநாயக முறைக்கு திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 2275,75 000 வாக்குகளைப் பெற்றார்.
 
===1983 ஜூலைக்கலவரம்===
கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபினரேஜேவிபியினரே காரணமேனகாரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ் அமைப்புஇவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர்.
 
===1987-1989 ம் ஆண்டு கிளர்ச்சி===
 
===1990ன் பின்னர் ===
ஜேவிபிகட்சியானதுஜேவிபி கட்சியானது மீண்டும் புதியதலைமைத்துவத்தின்புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது.
 
2001 ம்2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% மான வாக்குகளைப் பெற்றனர்.2004 ம்2004ம் ஆண்டு பொதுதேர்தலில்பொதுத்தேர்தலில் [[இலங்கை சுதந்திரக் கட்சியுகட்சி]]டன்யுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.
 
ஜேவிபி தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினை பின்பற்றி வருகிறது. புலிகள் இயக்கம். [[தமிழ் தேசியக்கூட்டமைப்பு]], [[நோர்வே]] அரசு என்பவற்றிக்கேதிராகஎன்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினை செயற்படுத்திவருகிறது.
 
===இவற்றினையும் பார்க்க===
*[http://en.wikipedia.org/wiki/Janatha_Vimukthi_Peramuna Janatha Vimukthi Peramuna]
*[http://en.wikipedia.org/wiki/Rohana_Wijeweera Rohana Wijeweera]
 
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_விடுதலை_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது