வீணை சேசண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
removed Category:இந்திய இசை using HotCat |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Veene Sheshanna.jpg|thumb|190px|வீணை சேசண்ணா (1852-1926).]]
'''வீணை சேசண்ணா''' ''(Veene Sheshanna)'' (1852-1926) இவர் நரம்பொலிக் கருவியான [[வீணை
== குடும்பம் ==
இவர், 1852 இல் [[மைசூர்|மைசூரில்]] ஒரு [[மத்வ பிராமணர்கள்|மத்வ பிராமண]] இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சிக்கராமப்பா மைசூர் மகாராஜாவின் அவையில் வீணைக் கலைஞராக இருந்தார்
== பயிற்சி மற்றும் தொழில் ==
இவர் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோதே தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார். சிறு வயதிலேயே, இவர் மகாராஜாவின் கண்களில் பட்டு அவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றார். மைசூர் சதாசிவ ராவ் மற்றும் வீணை வெங்கடசுப்பையா ஆகியோரிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். விடாமுயற்சியுள்ள மாணவராக இருந்த இவர் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம்
இவர் [[தென்னிந்தியா]] முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் கலைகளின் பணக்கார புரவலர்களின் வீடுகளிலும், ராஜாக்களின் சபைகளிலும் பொது நிகழ்ச்சிகளாக இருந்தன. மைசூர் மகாராஜாவின் சபையில் அரசவைக் கலைஞராக நியமிக்கப்பட்டார். இவரது இசை திறமை மிகச்சிறந்ததாக இருந்தது. மேலும் [[வயலின்]], [[கின்னரப்பெட்டி|பியானோ]]
▲இவர் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோதே தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார். சிறு வயதிலேயே, இவர் மகாராஜாவின் கண்களில் பட்டு அவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றார். மைசூர் சதாசிவ ராவ் மற்றும் வீணை வெங்கடசுப்பையா ஆகியோரிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். விடாமுயற்சியுள்ள மாணவராக இருந்த இவர் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் இசைம் பயிற்சியினை மேற்கொண்டார். இவர் ஆரம்பத்தில் குரல் இசையைக் கற்றுக்கொண்டார். ஆனால் பின்னர் சரஸ்வதி வீணையை வாசிக்க ஆரம்பித்து அதில் நல்ல புலமையைப் பெற்றார்.
▲இவர் [[தென்னிந்தியா]] முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் கலைகளின் பணக்கார புரவலர்களின் வீடுகளிலும், ராஜாக்களின் சபைகளிலும் பொது நிகழ்ச்சிகளாக இருந்தன. மைசூர் மகாராஜாவின் சபையில் அரசவைக் கலைஞராக நியமிக்கப்பட்டார். இவரது இசை திறமை மிகச்சிறந்ததாக இருந்தது. மேலும் [[வயலின்]], [[கின்னரப்பெட்டி|பியானோ]] சுவராபத் ,[[ஜலதரங்கம்]] போன்றக் கருவிகளை வாசித்தார்.
== பங்களிப்புகள் ==
இவர் சுவரங்கள்
[[இராம நவமி|இராமநவமிகளிலும்,]] [[கிருஷ்ண ஜெயந்தி|கிருட்டிண ஜெயந்திகளிலும்]] இவர்,பொது இசை நிகழ்ச்சிகளை வழங்குவார் . இந்த இசை நிகழ்ச்சிகள் அவரது சொந்த வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த இரண்டு பண்டிகைகளின் போது அவை தலா பத்து நாட்கள் நடைபெற்றன. இது ராஜாவின் சபையிலிருந்தும், பணக்காரனின் மாளிகையிலிருந்தும் இசையை சாமானியரின் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்தது. கர்நாடகாவின் [[தர்மஸ்தலம்|தர்மஸ்தலத்தில்]] உள்ள வரலாற்று கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் இவர் வாசித்த வீணையைக் காணலாம்.
வரிசை 18:
== குறிப்புகள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*[http://musicalnirvana.com/carnatic/veene_sheshanna.html Veene Sheshanna (1852-1926)] {{Webarchive|url=https://web.archive.org/web/20120207122641/http://musicalnirvana.com/carnatic/veene_sheshanna.html |date=2012-02-07 }} at musicalnirvana.com
[[பகுப்பு:1926 இறப்புகள்]]
[[பகுப்பு:1852 பிறப்புகள்]]
[[பகுப்பு:வீணை இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள்]]
|