முடிசூட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: பைபிளின் → விவிலியத்தின், பைபிளில் → விவிலியத்தில் using AWB |
சி துப்புரவு |
||
வரிசை 1:
[[படிமம்:Charles-vii-courronement-
'''முடிசூட்டுதல்''' அல்லது '''பட்டாபிசேகம்''' (
உலகில் முடியாட்சி நிலவும் நாடுகளில் முடிசூட்டு விழாவில் மேற்கொள்ளப்பட்ட பல முக்கியமான சடங்கு முறைகள், பல்வேறு சமூக-அரசியல் மற்றும் சமய காரணிகளுக்கு உட்பட்டு காலப்போக்கில் மாறிவிட்டன; பெரும்பாலும் நவீன முடியாட்சிகளில், அரியணை ஏறும் முடிசூட்டு விழாவானது எளிமையான விழாக்களாக நடத்த விரும்பப்படுகிறது. கடந்த காலத்து முடிசூட்டு விழாவில் பெரும்பாலும் தெய்வக் கருத்தாக்கமானது தவிர்க்கமுடியாமல் இணைக்கப்பட்டன. சில பண்டைய கலாச்சாரங்களில், ஆட்சியாளர்கள் தெய்வீகமானவர்களாக அல்லது தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டனர்: [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பார்வோன்]] மன்னர்கள் சூரியக் கடவுளான [[இரா]]வின் மகனாக, கருதப்பட்டனர், [[யப்பான்|ஜப்பானின்]], பேரரசரானவர் [[அமதெரசு]]வின் வம்சாவளைச் சேர்ந்தவர் என்று நம்பப்பட்டது. [[பண்டைய ரோம்|பண்டைய ரோமில்]] மன்னர் வழிபாடு நடைமுறையில் இருந்தது; [[நடுக் காலம் (ஐரோப்பா)|இடைக்கால ஐரோப்பாவில்]], மன்னரானவர் ஆட்சிக்கான ஒரு தெய்வீக உரிமையைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவ சார்ந்த நம்பிக்கைகளின் நேரடி வெளிப்பாடாக முடிசூட்டி விழாக்கள் இருந்தன, ஆனால் அண்மைய நூற்றாண்டுகளில் அத்தகைய நம்பிக்கைகள் குறைவதைக் காண இயலுகிறது.
வரிசை 6:
[[ஐக்கிய இராச்சியம்]], [[தொங்கா]], மற்றும் பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கூட தற்காலத்திலும் முடிசூட்டு விழாக்கள் நடக்கின்றன. ஐரோப்பாவில், பெரும்பாலான பேரரசர்கள் நாட்டின் சட்டமன்றத்தின் முன்னிலையில் ஒரு எளிய உறுதிமொழியை எடுக்க வேண்டும். முடிசூட்டுதலானது, ஒரு முடியாட்சியின் அணுகுமுறைக்கு ஏற்ப பல வழிகளில் மாறுபடலாம்: சில நாடுகள் தங்களின் பதவியேற்பு வடிவமைப்பில் மத பரிமாணத்தை தக்க வைத்துக் கொண்டதாக மாற்றமின்றி தொடர்கின்றன. சில கலாச்சாரங்கள் குளியல் அல்லது சுத்திகரிப்பு சடங்குகள், புனித பானம் அல்லது பிற மத நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய நடைமுறைகள் நாடு தழுவிய அளவில் ஆன்மீக-மத விசயல்களில் முன்னணியில் உள்ள மன்னருக்கு கடவுளுடைய அருளை வழங்குவதை அடையாளப்படுத்துகின்றன.
[[படிமம்:
== வரலாறு மற்றும் வளர்ச்சி ==
[[படிமம்:
மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு இடைக்கால கிறிஸ்தவமண்டலங்களில் நடந்த முடிசூட்டு விழாக்களில் [[உரோமைப் பேரரசர்கள்|உரோம பேரரசர்களின்]] பழக்கவழக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலத்துக்கு பிறகு வளர்ச்சியடைந்ததால், மன்னராக முடிசூடி அபிஷேகம் செய்யப்படும் நிகழ்வுகளில் [[பழைய ஏற்பாடு|விவிலியத்தின்]] விவரங்கள் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தின.<ref name="britannica1"
கிறித்துவ நம்பிக்கையை ஏற்காத நாடுகளின், முடிசூட்டு சடங்குகள் பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட நாட்டின் மத நம்பிக்கைகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து உருவாயின. உதாரணமாக [[பௌத்தம்|புத்த சமயமானது]] [[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[பூட்டான்]] ஆகியவற்றின் முடிசூட்டு சடங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதே சமயம் [[நேபாளம்|நேபாள]] சடங்குகளில் [[இந்து]]க் கூறுகள் முக்கிய பங்கு வகித்தன. [[சோழர்]] மரபில் சைவம் தாக்கத்தை ஏற்படுத்தியது. [[சோழர்]]கள் [[தில்லை]] நடராசர் கோயிலின் வெள்ளிப்படியில் அமர்ந்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் கோண்டிருந்தனர்.<ref>{{cite book | title=தமிழ் வழிபாட்டுரிமையும் தமிழ்த் தேசியமும் | publisher=பன்மை வெளி | author=முனைவர் த. செயராமன் | authorlink=கரையான் புற்றுக்குள் கருநாகம் தில்லை அம்பலத்தில் தீட்சிதர்கள் | year=2008 | location=தஞ்சாவூர் | pages=28-30}}</ref> நவீன [[எகிப்து]], [[மலேசியா]], [[புரூணை|புருனே]] மற்றும் [[ஈரான்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விழாக்கள் இஸ்லாமியம் மூலம் கொண்டு உருவாக்கப்பட்டது,{{Citation needed}} [[தொங்கா]]வின் சடங்குகள் பழங்கால பாலினேசிய தாக்கங்களையும் நவீன [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிகத்தையும்]] ஒருங்கிணைப்பதாக உள்ளது.{{Citation needed}}{{Reflist|group="N"}}
வரிசை 19:
::சிலம்பு-வஞ்சிக்காண்டம்-நீர்ப்படைக் காதை</ref><ref>''கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில்
ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ''
::கல்லாடம் 22 பிறை தொழுகென்றல்</ref> [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] வரும் ''வெள்ளணி ஒத்த'' என்ற வரியைக்கொண்டு [[கம்பர்]] காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.<ref>வள் உறை வயிர வாள் மகர கேதனன்<br />▼
▲</ref> [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] வரும் ''வெள்ளணி ஒத்த'' என்ற வரியைக்கொண்டு [[கம்பர்]] காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.<ref>வள் உறை வயிர வாள் மகர கேதனன்<br />
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.
::கம்பராமாயணம்-பால காண்டம்-உண்டாட்டுப் படலம்</ref>
|