சுக்கிரீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சுக்கிரிவன் வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். … |
No edit summary |
||
வரிசை 1:
{{இராமாயணம்}}
▲சுக்கிரிவன் வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் இருந்தனர்.இராமன் சுக்கிரிவனுக்கு அவனுது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டு கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினார். பின்னர் சுக்கிரவன் சீதாவை தேடுவதற்க்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை ரவணானிடமிருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரிவன் தமது வானரபடையுடன் உதவி புரிந்தான்
[[பகுப்பு:இராமாயணம்]]
|