லீலாதிலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
14 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் [[கேரளம்|கேரளத்தில்]] எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் [[இலக்கணம்|இவ்விலக்கண]] நூல்,கேரளத்தில் பாட்டு மரபுக்கும், [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாளத்துக்கும்]] இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர் மற்றும் சமஸ்கிருதச் சொல் வகைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இம்மணிப்பிரவாளப் பாடல்களில்
[[பகுப்பு:மலையாளம்]]
[[பகுப்பு:தமிழ் மொழி வரலாறு]]
|