• *1862ல் <i>சித்தாந்த சங்கிரகம்</i> இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
• *1869ல் <i>பெண்மதி மாலை</i> - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும் ஆக்கப்பட்டது.
• *1873ல் மூன்று நூலகள் <i>திருவருள் அந்தாதி</i>, <i>திருவருள் மாலை</i>, <i>தேவமாதர் அந்தாதி</i> செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. வரலாறு, கடவுள் பால் அவருக்கிருந்த அன்பைப் புலப்படுத்துவது.
• *1878ல் <i>பிரதாப முதலியார் சரித்திரம்</i> புகழ் பெற்ற கற்பனைக்கதை, புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்த்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
• *1878ல் <i>சர்வ சமய சமரசக் கீர்த்த்னை</i> ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
• *1887ல் <i>சுகுண சுந்தரி</i> புதினம்
• *1889ல் <i>சத்திய வேத கீர்த்தனை</i>
• *பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.