வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடக்கம்
 
No edit summary
வரிசை 7:
 
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
*1862ல் <i>சித்தாந்த சங்கிரகம்</i> இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869ல் <i>பெண்மதி மாலை</i> - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும் ஆக்கப்பட்டது.
*1873ல் மூன்று நூலகள் <i>திருவருள் அந்தாதி</i>, <i>திருவருள் மாலை</i>, <i>தேவமாதர் அந்தாதி</i> செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. வரலாறு, கடவுள் பால் அவருக்கிருந்த அன்பைப் புலப்படுத்துவது.
*1878ல் <i>பிரதாப முதலியார் சரித்திரம்</i> புகழ் பெற்ற கற்பனைக்கதை, புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்த்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878ல் <i>சர்வ சமய சமரசக் கீர்த்த்னை</i> ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
*1887ல் <i>சுகுண சுந்தரி</i> புதினம்
*1889ல் <i>சத்திய வேத கீர்த்தனை</i>
*பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது