வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வேதநாயகம் பிள்ளை, ச''' (1826-1889)
 
வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய <u>பிரதாப முதலியார் சரித்திரம்</u> என்னும் [[புதினம் ]](நாவல்) பலராலும் பாராட்டப்பட்ட முன்னோடியான நூல். இவர் தமிழ் நாட்டில் அக்டோபர் 11 ஆம் நாள் 1826ல் குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில்[[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.
 
இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல்
வரிசை 10:
*1862ல் <i>சித்தாந்த சங்கிரகம்</i> இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869ல் <i>பெண்மதி மாலை</i> - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும் ஆக்கப்பட்டது.
*1873ல் மூன்று நூலகள் <i>திருவருள் அந்தாதி</i>, <i>திருவருள் மாலை</i>, <i>தேவமாதர் அந்தாதி</i> இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பைப்அன்பு இவைகளை புலப்படுத்துவது.
*1878ல் <i>பிரதாப முதலியார் சரித்திரம்</i> புகழ் பெற்ற கற்பனைக்கதை, புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்த்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878ல் <i>சர்வ சமய சமரசக் கீர்த்த்னை</i> ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
*1887ல் <i>சுகுண சுந்தரி</i> புதினம்
*1889ல் <i>சத்திய வேத கீர்த்தனை</i>
*பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது