நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
==பின்னணி==
===அரசியல் அமளி===
இந்திரா காந்தி கட்சியான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சி [[1971]] இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கபட்டது. காந்திய சோசலிச வாதியான ஜெயபிரகாஷ் நாரயண் இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார்.
==நெருக்கடி நிலை பிரகடனம்==
இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின், ஆலோசனையின் பேரில் ஜூன் 26 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வர்த்தையில் சொல்லப்போனால் "ஜனநாயகத்தை பெரும் இறைச்சலுடன்" நிறுத்தினார்.
 
[[இந்திய அரசியலைமைப்பு|அரசியலமைப்பின்]] தேவைக்கேற்ப [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆலோசனை மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரின்]] ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் கலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்த்து.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது