நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
==பின்னணி==
===அரசியல் அமளி===
இந்திரா காந்தி கட்சியான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சி [[1971]] இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கபட்டது. காந்திய சோசலிச வாதியான [[ஜெயபிரகாஷ் நாரயண்]] இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார்.
 
==நெருக்கடி நிலை பிரகடனம்==
இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின், ஆலோசனையின் பேரில் ஜூன் 26 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வர்த்தையில் சொல்லப்போனால் "ஜனநாயகத்தை பெரும் இறைச்சலுடன்" (ஜனநாயகத்தின் பேரிறைச்சல்) நிறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது