மாத்தேயோ கார்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
கார்காசி முதலில் பியானோ கற்க ஆரம்பித்தார். ஆனால், பின்போ, இவரது கவனம் [[கிற்றார்|கிதார்]] பக்கம் திரும்பியது. இவர் சிறுவயதிலேயே [[கிற்றார்|கிதார்]] கற்று முடித்தார். விரைவிலேயே கிதார் வாசிப்பதில் வல்லவர் என்று புகழ்பெற்றார்.
 
1810ஆம் ஆண்டில் இவர் செருமனிக்கு சென்றார். அங்கும் இவருக்கு விரைவிலேயே வெற்றி கிடைத்தது. 1815ஆம் ஆண்டில் இவர் பாரிசு நகரத்தில் ஆசிரியராக பணியாற்றி, பியானோவையும் கிதாரையும் கற்பித்தார். 1819ஆம் ஆண்டில் [[செருமனி]]யில் இவரது நண்பர் [[ஆண்டாயின்அன்தோயின் மெசொனியெர்|ஆண்டாயின்அன்தோயின் மெசொனியெரை]] (Antoine Meissonnier) முதல் முறையாக சந்தித்தார். பிரபலமான கிதார் கலைஞரான [[ஆண்டாயின் மெசொனியெர்|மெசொனியெர்]], [[பாரிஸ்|பாரிசு]] நகரத்திலிருந்த அவரது பதிப்பகத்தில் கார்காசியின் படைப்புகள் பலவற்றை பதிப்பித்தார்.
 
1820ஆம் ஆண்டிலிருந்து, கார்காசி தன்னுடைய பெரும்பாலான நேரத்தை [[பாரிஸ்|பாரிசு]] நகரத்திலேயே செலவிட்டார். 1822ஆம் ஆண்டில் [[இலண்டன்]] மாநகரில் தொடர்ச்சியாக அரங்கங்களில் வாசித்து பெரும் வாத்திய கலைஞராகவும் ஆசிரியராகவும் பேரும் புகழும் பெற்றார். ஆனால், பாரிசிலோ, இவரது திறமைகள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட நெடுங்காலம் ஆயிற்று. இதற்கு [[பெர்நாந்தோ காருலி]](Fernando Carulli) அங்கிருந்தும் ஒரு குறிப்பிடத்தக்க காரணம். ஏனெனில், காருலியின் இரசிகர்கள் அவரை மிகவும் நேசித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மாத்தேயோ_கார்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது