ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவு
வரிசை 1:
'''ஏ-9 நெடுஞ்சாலை''' (''A9 Highway'') என்பது [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாண]]த் தலைநகரான [[கண்டி]]யையும் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்]] தலைநகர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தையும்]] இணைக்கும் 325 [[கிலோமீட்டர்]] (202 மைல்) தூர[[நெடுஞ்சாலை]] ஆகும். இது பொதுவாக '''கண்டி வீதி''' என [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] [[கிளிநொச்சி]]யில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலை கண்டியில் இருந்து [[மாத்தளை]], [[தம்புள்ளை]], [[மிகிந்தலை]], [[அனுராதபுரம்]], [[மதவாச்சி]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] ஆகிய நகரங்களினூடாக யாழ்ப்பாணத்தை அடைகிறது.
 
== உள்நாட்டுப்போரின் விளைவுகள் ==
[[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்துக்கும்]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்]] இடையில் இடம்பெற்று வரும் [[ஈழப்போர்|ஈழப்போரை]] அடுத்து [[1991]]-[[2008]] காலப்பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலையின் வட பகுதியின் பெரும்பாலான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்புக்கும் [[இலங்கை இரணுவம்| இலங்கை இராணுவத்துக்கும்]] இடையில் நடைப்பெற்ற [[இலங்கை உள்நாட்டுப் போர்]] காரணமாக 1984 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மூடப்பட்டது. அது முதல் நெடுஞ்சாலையின் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு போர்நிறுத்ததைத் தொடர்ந்து [[2002]] [[பெப்ரவரி 15]] ஆம் நாள் சில கட்டுப்பாடுகளுடன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.<ref name='dn-a9reopened2001'>{{cite news | title=Smooth sailing on A9 highway| date=2002-02-16 | url =http://www.dailynews.lk/2002/02/16/new01.html | work =The Daily News | accessdate = 2009-03-02}}</ref> இதன் போது நெடுஞ்சாலையின் 20 சதவீதமளவான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்தது.
[[2009]] ஆம் ஆண்டு [[ஜனவரி 9]] இல் இராணுவம் [[ஆனையிறவு]] பகுதியைக் கைப்பற்றியதுடன் ஏ-9 நெடுஞ்சாலை முழுவதும் மீண்டும் இராணுவத்தினரின் பிடியில் வந்தது<ref>[http://www.sundayobserver.lk/2009/01/11/sec02.asp Commanders celebrate A-9 victory]</ref>. எனினும் யாழ்ப்பாணத்தில் கூட பொதுமக்களுக்கான அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்ககளுக்கு இது திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் எதுவும் இப்போது கிடையாது. மதவாச்சி ஊடாகத் தனியார் வாகனங்கள் வருவதானால் அனுராதபுரம் காவற்துறையினரிடம் அனுமதி பெற்றால் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். வவுனியாவில் இருந்து மதவாச்சி செல்லும் பொதுமக்கள் தேக்கவத்தையில் வைத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேல் சோதனை நடவடிக்கைகளில் நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்.
 
போர் மீண்டும் தொடங்கியதால் 2006 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுடான நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.<ref name='dn-a9reopened2009'/> [[2009]] [[ஜனவரி 9]] ஆம் நாள் இலங்கை இராணுவம் [[ஆனையிறவு]] பகுதியைக் கைப்பற்றியதுடன் ஏ-9 நெடுஞ்சாலை முழுவதும் மீண்டும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்துடன் 23 ஆண்டுகளிற்குப் பிறகு இந்நெடுஞ்சாலையின் முழு நீளமும் இலங்கைரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.<ref>[http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=37432 A9 REGAINED], ''Daily Mirror''</ref><ref>[http://www.defence.lk/new.asp?fname=20090109_05 LTTE's most fortified Northern garrison at EPS falls], ''Ministry of Defence''</ref>
<ref>[http://www.sundayobserver.lk/2009/01/11/sec02.asp Commanders celebrate A-9 victory]</ref>.
 
== மீள் திறப்பு ==
 
நெடுஞ்சாலை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் போர் அதையணிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த காரணத்தால் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலை செப்பனிடப்பட்டும், [[நிலக் கண்ணி]]கள் அகற்றப்பட்ட பின்னரும் [[2009]] [[மார்ச் 2]] ஆம் நாள் படையினரின் போக்குவரத்திற்காக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1984 ஆண்டிற்குப் பிறகு யாழ் குடாநாட்டிற்கு படையினர் இந்நெடுஞ்சாலையின் சென்றது இதுவே முதல் முறையாகும். <ref name='dn-a9reopened2009'>{{cite news | title=A-9 opens| date=2009-03-03 | url =http://www.dailynews.lk/2009/03/03/sec01.asp | work =The Daily News | accessdate = 2009-03-02}}</ref>
 
[[2009]] [[ஜூன் 17]] ஆம் நாள் தனியார் லொறிகள் செல்வதற்க்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பான குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் ஏ 9 நெடுஞ்சாலையூடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை, தடவைக்கு உச்சவரம்பாக 40 லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.<ref name='.vaavimagal'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=ஏ 9 பாதையூடாக ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம். | date=ஜூன் 18, 2009 | publisher=வாவிமகள்.கொம் | url =http://www.vaavimagal.com/?p=3256 | work = | pages = | accessdate = 2009-06-29 | language = தமிழ் }}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கையின் நெடுஞ்சாலைகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.liccavi-earth.com/Liccavi/Search.aspx?lat=6.77666&lon=80.66863&zoom=9 Trace A9 Highway in Sri Lanka road map]
==வெளி இணைப்புகள்==
* [http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=8748&Itemid=44 Food Lorries reach Jaffna on A9 ]
*[http://www.liccavi-earth.com/Liccavi/Search.aspx?lat=6.77666&lon=80.66863&zoom=9 Trace A9 Highway in Sri Lanka road map]
*[http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=8748&Itemid=44 Food Lorries reach Jaffna on A9 ]
 
[[பகுப்பு:இலங்கையின் நெடுஞ்சாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ-9_நெடுஞ்சாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது