ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sivakumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
{{main|சிலப்பதிகாரம்}}
[[சிலப்பதிகாரம்]] [[சேர நாடு|சேர நாட்ட]]வரான [[இளங்கோ அடிகள்|இளங்கோ அடிகளா]]ல், கி.பி. [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டளவில்]]] எழுதப்பட்டது. [[சோழ நாடு|சோழ நாட்டின்]] தலை நகரமாக விளங்கிய [[பூம்புகார்|பூம்புகாரை]]ச் சேர்ந்த [[கோவலன்]] என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய [[கண்ணகி]]யினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான [[மாதவி]] இன்னொரு முக்கிய [[கதாபாத்திரம்]] ஆகும்.
<br>
 
:: ''அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,''
:: ''உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,''
:: ''ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,''
:: ''சூழ் வினைச் சிலம்பு காரணமாக,''
:: ''சிலப்பதிகாரம் என்னும் பெயரால்''
:: ''நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்''
 
என்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
 
==மணிமேகலை==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது