சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும் படங்களும்படங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்தும் சில காலம் பிழைப்பை நடத்தினார் கிருஷ்ணன்.<ref>தியோடர் பாசுகரன் (தொகுப்பாசிரியர்) (2002) மழைக்காலமும் குயிலோசையும். மா.கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் (காலச்சுவடு பதிப்.)</ref>. கிருஷ்ணனின் [[வனவுயிரிப் புகைப்படவியல்]] குறித்த கட்டுரைகள் [[தி இல்லசுடிரேடட் வீக்லி ஆவ் இந்தியா]] வில் வெளிவந்தன. பின்னர் Z என்ற புனைப்பெயரில் '''தி இந்து''' நாளிதழில் எழுதி வந்தார். [[1950]] லிருந்து பெப்ருவரி 18, [[1996]] அன்று அவர் இறப்பு வரையிலும் [[கோல்கத்தா|கோல்கத்தாவிலிருந்து]] வெளிவரும் [[தி இசுடேட்சுமன்]] நாளிதழில் தொடர்ந்து வாரமிருமுறை '''கண்ட்டிரி நோட்டுபுக்''' என்ற தலைப்பில் இயற்கை வரலாறு பற்றி எழுதி வந்தார் கிருஷ்ணன். <ref>[[http://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan#Writing ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை]]</ref>.