பெங்களூரு திருவள்ளுவர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரின் அல்சூர் ஏரிக்கு அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ==வரலாறு== பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் [[பெங்களூரு தமிழ்ச் ...
(வேறுபாடு ஏதுமில்லை)

08:29, 7 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

வரலாறு

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், அவ்வூரில் உள்ள கன்னட சங்கங்களின் எதிர்ப்பினால் அச்சிலை சாக்குப்பைகளால் மூடப்பட்டு இருந்தது; உணர்மிகு பிர்ச்சினை என்பதால் தொடர்ச்சியாக காவலர் பாதுகாப்பும் இருந்துவந்தது. தற்போது முதல்வர் ஏடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியுடன் நிகழ்த்திய பேச்சைத் தொடர்ந்து இச்சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்ச் சங்கம் புதிய வெண்கல சிலையை தயாரித்து பழையதை நீக்கி அங்கு நிறுவி உள்ளது.