தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருசியா, பிரான்சிய மொழி எனத் திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:தமிழவன்.JPG|thumb|right|250px|எழுத்தாளர் தமிழவன்]]
 
'''தமிழவன்''' தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்முக்கியமானவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர்.
 
== வாழ்க்கைக்குறிப்பு ==
== வாழ்க்கை குறிப்புகள் ==
இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, [[பெங்களூர் பல்கலைக்கழகம்|பெங்களுர் பல்கலைக்கழகத்தின்]] தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்பணியாற்றியவர். [[போலந்து]] [[வார்சா பல்கலைக்கழகம் |வார்சா பல்கலைக்கழகத்தில்]] 5ஐந்தாண்டுகள் ஆண்டுகள் தமிழ்த்துறைதமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றினார்பணியாற்றியிருக்கிறார். அதன்பின்அதன் [[மைசூர்|மைசூரில்]]பிறகு உள்ளஆந்திர இந்தியமாநிலம் அரசின்குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். [[தமிழ்]] தவிர [[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.
 
== இயங்கிய களங்கள் ==
வரிசை 13:
* இலக்கியக் கோட்பாட்டாளர்.
* தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.
* நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளார்எழுதியுள்ளவர்.
 
''இலக்கு'' என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். ''80களில்எண்பதுகளில் கலைஇலக்கியம்'', என்கிற'''எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும்''', '''புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும்''' போன்ற பல கருத்தரங்கைகருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.
 
== ஆய்வு நூல்கள் ==
வரிசை 27:
== படைப்பிலக்கியங்கள் ==
* சிறுகதை தொகுப்பு
* ''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்'' - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] இலக்கிய உத்தியாக அறியப்படும் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டஎழுதிய புதினம்.
* ''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்'' - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதப்பட்டஅழித்தெழுதிய புதினம்.
* ''ஜே.கே. எழுதிய மர்மநாவல்'' - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதப்பட்டஎழுதிய புதினம்.
* ''வார்சாவில் ஒரு கடவுள்'' - போலந்து தலைநகர் [[வார்சா]]வினை களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் கதைசொல்லுதலாக எழுதப்பட்டஎழுதிய புதினம்.
 
== இதழியல் பங்களிப்புகள் ==
* ''படிகள்'' - 80களில்எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.
* ''இங்கே இன்று'' - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.
* ''மேலும்'' - [[பாளையங்கோட்டை]]யிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
* ''வித்தியாசம்வித்யாசம்'' - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனனுடன்நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்தப்பட்ட இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.
 
தற்சமயம் முழுநேரமாக எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது