புலோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{coor title dms|9|48|00|N|80|13|00|E|region:LK_type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | …
 
No edit summary
வரிசை 26:
 
'''புலோலி''' [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வடமராட்சி]] எனும் பிரிவில் அமைந்துள்ளது. இது [[யாழ்ப்பாணம்]] - [[பருத்தித்துறை]] வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பருத்தித்துறைக்குச் சமீபமாக அமைந்துள்ளது.
 
புலோலி பழம்பெரும் பாரம்பரியத்தையும் நீண்ட புராதன மொழி, சமய கலாசார மரபு விழுமியங்களையும் தனித்துவமாகத் தன்னகத்தே கொண்ட புகழ்பூத்த தொன்மைக் கிராமம் ஆகும். புலவர்ககளின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது என்பது கல்விமான்களின் முடிபு. பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு.
 
பருத்தித்துறை நகரசபையின் தெற்கு எல்லை இதன் வடக்கு எல்லையாகவும், பருத்தித்துறை மருதங்கேணி வீதி இதன் கிழக்கு எல்லையாகவும், துன்னாலை, அல்வாய் என்னும் கிராமங்கள்
முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன. அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
 
== ஆலயங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புலோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது